
மக்கள் வாழ்வில் மரங்கள்
மனிதன் இன்றி மரங்கள் இருக்கும்மரங்கள் இன்றி
ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.
Posted by Editor on November 14th, 2017
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய
Posted by Editor on November 14th, 2017
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய
Posted by Editor on November 14th, 2017
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய
அநேகமான நீரிழிவு நோயாளிகளை நோக்கின் அவர்கள் தமது பிற்காலத்தில் இருதய நோயாளிகளாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். நீரிழிவு நோயாளிகள் தமது குருதியின் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாடாக வைத்திருப்பவர்களாயினும்கூட அவர்களுக்கு இருதய நோய்களுக்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அவையாவன, குறைந்த வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுதல். அதிகரித்த குருதி அழுத்தம் நரம்புகள் பாதிக்கப்படுதல். கண்கள் பாதிக்கப்படுதல். பாரிசவாதம் […]