
மக்கள் வாழ்வில் மரங்கள்
மனிதன் இன்றி மரங்கள் இருக்கும்மரங்கள் இன்றி
ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.
Posted by Editor on November 14th, 2017
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய
Posted by Editor on November 14th, 2017
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய
Posted by Editor on November 14th, 2017
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய
கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும்.தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம். தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது. தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது. தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு […]