You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘சிந்தனைக்கு’ Category

செய்முறை வெண்டிக்காயயை சுத்தப்படுத்தி ( வெண்டி விதையை) கொதித்த தண்ணீரில் வைத்து அமிழ்த்தி மூடிவிடவும். இறைச்சியை சிறிதளவாக வெட்டி அதனுடன் வெட்டி அதனுடன் வெண்டி விதையையும் போட்டு பிரட்டல் கறிபோல வைக்கவும் (பற்றிஸ்கறி) அதன்பிறகு வெண்டிக்காய்க்குள் கறியை வைத்து முட்டை அல்லது கடலை மாவினுள் நன்றாக தேய்த்து எடுத்து றக்ஸ் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு வெண்டிக்காய் ¼ Kg கோழி இறைச்சி ( எலும்பில்லாது) ¼ Kg வெங்காயம் 1 (பெரிது) உள்ளி […]

செய்முறை துவரம் பருப்பு, உழுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சம அளவில் எடுத்து தனித் தனியாக ஊறவைத்து 2 மணி நேரத்துக்கு பின் அரைத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி நல்லெண்ணை விட்டு குண்டு தோசை அச்சில் சுட்டு எடுத்து கொள்ளவும். தேவையான பொருட்கள் அளவு துவரம் பருப்பு 100g உழுத்தம் பருப்பு 100g கடலை பருப்பு 100g மஞ்சள், உப்பு தேவையான அளவு நல்லெண்ணை தேவையான அளவு பாடசாலைக்கு கொண்டு செல்ல ஏற்ற உணவு இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms ஜோய் […]

செய்முறை முதல் நாள் உழுத்தம் பருப்பை ஊறவைத்து சுத்தம் செய்து உப்புப் போட்டு கிரைண்டரில் அரைத்து எடுத்து இட்லி சட்டியில் அவித்து எடுக்கவும் பின்வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். கொதித்த பின் வெங்காயம் மிளகாய் இஞ்சி கடுகு சோம்பு உழுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கரட் ஆகியவற்றை வதக்கவும் வதக்கிய பின் அவித்த உழுந்தை உலர்த்தி இதனுடன் சேர்த்துகிளறவும். தேவையான பொருட்கள் அளவு உழுத்தம்பருப்பு 1 கப் கடுகு சிறிதளவு இஞ்சி சிறிதளவு மிளகாய் 02 […]

செய்முறை பாலைக்காய்ச்சி ஆறவிடவும், பின் இளநீர் வழுக்கல், ஏலம், உப்பு, Jelly குளிர் நீரையும் விட்டு கலக்கவும், அல்லது குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம். தேவையான பொருட்கள் அளவு பால் 1/2 கப் இளநீர் 1/2 கப் வழுக்கல் பொடியாக நறுக்கியது ஏலம் சிறிதளவு உப்பு சிறிதளவு Jelly / ஜெலி 10 கிராம் சத்துமிக்க நீராகாரம் இவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – Ms கிருபனா பிறேம்குமார்

செய்முறை உழுந்து பருப்பை ஊறவைத்து கோது நீக்கி உப்புப்போட்டு அதை கிரைண்டரில் அரைத்து எடுத்து அவித்த பயற்றம்மாவுடன் குழைத்து வைக்கவும் ( 3மணி) பின் ஒருபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுகொதிக்கவிடவும். கொதித்தபின் வெங்காயம் போட்டு வதக்கவும். பின் கடுகு, கடலைப்பருப்பு, சோம்பு, கரட் (துருவியது) சேர்த்து வதக்கி எடுத்து மாக்கல்லில் போட்டு கிளறி குண்டு அச்சுச்சட்டியில் எண்ணெய்யை விட்டு மாக்கலவையையும் இட்டு சுட்டு எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு உழுத்தம்பருப்பு ½ கப் பயிற்றம்மா 1 […]

செய்முறை ஊறவைத்த பயறை அவித்து எடுக்கவும் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும் கொதித்த பின் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் கடுகு சோம்பு போட்டு அதனுடன் துருவிய கரட் கறிவேப்பிலை பயறையும் இட்டு அவித்த உருளைகிழங்கையும் நசித்து கிளரியபின் தேங்காய்ப்பாலையும் சேர்த்து எடுக்கவும் அதனுள் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மசாலாத்தூள் சேர்த்து கிளறிய பின் சிறு உருண்டைகளாக பிடிக்கவும் வேறு ஒரு பாத்திரத்தில் பயிற்றம்மாவை உப்பு போட்டு பிரட்டி […]

உலகில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட நோய் அம்மை நோய் ஆகும். அம்மை நோய்க்கு அக்காலத்தில் எவ்வித மருந்துகளும் கண்டுபிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு ஆரம்பத்தில் நாட்டு மருந்துகளே பயன்படுத்தப்பட்டன. தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமையினால் இந்நோய் பலரின் உயிரைப் பறித்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அம்மை நோயினால் சுமார் ஆறு கோடிபேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பல மக்கள் இறந்தும் போயுள்ளனர். இந்நோயினால் பலர் பாதிக்கப்பட்டதையும், இறந்தமையையும் கண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்த சிகிச்சை நிபுணரான “எட்வேர்ட் ஜென்னர்” இந்நோய்க்கு எப்படியாவது […]

தேவையான பொருட்கள் கோழியிறைச்சி (எழும்பு அற்றது – 500g முட்டை – 5 கரட் துருவல் – சிறிதளவு சிறு குறிஞ்சா இலை – சிறிதளவு பீற்றூட் துருவல் – சிறிதளவு நல்லெண்ணெய் / சூரியகாந்தி எண்ணெய் – 1 மே. கரண்டி மஞ்சள்தூள் – தேவையானளவு உப்புத்தூள் – தேவையானளவு மிளகுதூள் – தேவையானளவு செய்முறை : இறைச்சியை கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்த்து வட்டமாகத் தட்டி நீராவியில் வேகவைத்து […]