Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    August 2015
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul   Sep »
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for August, 2015

தொய்வு நோயும், வேதி மூச்சு செலுத்திகளின் பிரயோகமும் பகுதி -2

முதல் பகுதியை பார்வையிடுவதற்கு.. 5. நெஞ்சு இறுக்கமாதல் ஒரளவு வளர்ந்த பிள்ளைகள் இந்த நிலையைக் கூறக்கூடியவர்களாக இருப்பர். தொய்வு நோய் நிர்ணயம் செய்வதில் ஏனைய நோய்நிலைகளை அறிய வினவ வேண்டிய கேள்விகள். இந்த நிலை எப்பொழுது ஏற்பட்டது? எவ்வளவு காலம் பிரச்சினையாக உள்ளது? அவ்வாறு என்ன காரணிகளினால் அதிகரிக்கின்றது? என்பவற்றை வினாவிய பின்னர் பின்வருவனவற்றை அறிதல் வேண்டும். பிள்ளைக்கு இதற்கு முன் எவ்வாறு இருந்தது? அடிக்கடி இழுப்பு வருகின்றதா? சுவாசிக்கும் போது சத்தம் ஏற்படுகிறதா? குழந்தைக்கு இடையூறாக […]

Posted in கட்டுரைகள், No Comments »
சுண்டங்காய் பிரட்டல்

செய்முறை சுண்டங்காயை விதை நீக்கி குத்தியெடுத்துக் கொள்ளவும் (அதன் விதையை அலசி கழுவ வேண்டும்) பின்னர் சிறிது நல்லெண்ணையை விட்டு வெங்காயம், உள்ளி போட்டு வதக்கி அமனுள் சுண்டங்காயை போட்டு வதக்கி அதனுள் தனிமிளகாய், உப்பு அளவாக போட்டு கொள்ளவும். பெருஞ்சீரகமும் சிறிது போடலாம். தேவையான பொருட்கள் அளவு சுண்டங்காய் 150கிராம் வெங்காயம் 1 பெரியது உள்ளி 4 பல்லு பெருஞ்சீரகம், உப்பு, தனிமிளகாய் அளவாக நல்லெண்ணை சிறிதளவு (தாளிக்க) தோசை, பிட்டு இடியப்பத்தோடு உட்கொள்ளலாம். இவ் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
முட்டை றெசுப்பி

செய்முறை சட்டியில் நல்லெண்ணையை ஊற்றி குடைமிளகாயை வதக்கவும். வதங்கி வந்ததும் கரட்டையும் போட்டு வதக்கவும். பின் கீரையையும் போட்டு வதக்கவும். இன்னுமொரு கோப்பையில் முட்டையை நன்றாக அடிக்கவும். பின் முட்டைக்கலவையுடன் சூடாக்கிய பாலை சேர்த்து அடித்த பின்னர் வதக்கி வைத்துள்ளதை முட்டைக்கலவையுடன் சேர்க்கவும். பின் உப்பு, மிளகுதூள் போட்டு கலக்கவும். பின் சிறிய குழி உள்ள பாத்திரத்தில் ( முக்குழிச்சட்டி) ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி பின் முன் கலக்கிய கலவையை விட்டு வேக வைத்து இறக்கவும். […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
தொய்வு நோயும், வேதி மூச்சு செலுத்திகளின் பிரயோகமும்.

1. தொய்வு நோய் தொய்வு என்பது சுவாசத் தொகுதியுடன் தொடர்புடைய ஒரு நோயாகும். உலகெங்கிலும் ஏராளமான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்தநோய் எமது உள்ளெடுக்கும், வெளிவிடும் சுவாசச் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சுவாசக்குழாயிலும் அழற்சியை உண்டு பண்ணுகிறது. தொய்வினால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு இழைப்பு ஏற்படும். இந்த நோய் சிறுபிள்ளைகளுக்கு இலகுவில் ஏற்படுகிறது. இதனால் உறக்கம் மாத்திரமின்றி கல்வி நடவடிக்கைகளும் பாதிப்படையலாம். தொய்வு நோயின் பொதுவான அறிகுறிகள். இருமல்( பெரும்பாலும் இரவில்), இழைப்பு, நெஞ்சில் அழுத்த […]

Posted in கட்டுரைகள், No Comments »
தொழுநோய்

தொழுநோய் என்பது மெதுவாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இது தோலையும் நரம்புகளையும் பாதிக்ககடகூடிய ஒரு வியாதியாகும். இது Mycobacteruim keprae ( மைக்கோ பக்ரீரியம் லெப்றே) எனும் ஒரு பக்ரீரியாவினால் தோற்றுவிக்கப்படுகிறது. இது தொற்று உள்ளவர்களின் சுவாசத்தொகுதியில் இருந்து தும்மல், இருமல், மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இது எல்லா வயதுடையவர்களையும் தாக்கக்கூடியதானாலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 10 வயதிற்கு குறைந்த சிறுவர்களில் இது ஏறக்குறைய 20 வீதமாகக் காணப்படுகின்றது. இந் நோய் தொற்றக்கூடிய அபாயமுடையோர். […]

Posted in கட்டுரைகள், No Comments »
நீரிழிவு நோயினால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள்

நீரிழிவு நோயினால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணரும், யாழ் மருத்துவபீட சத்திரசிகிச்சை விரிவுரையாளருமாகி Dr.S.Raviraj அவர்களுடன் ஒர் நேர்காணல்.

Posted in காணொளிகள், காணொளிகள், No Comments »
தக்காளி முட்டை கூட்டு

செய்முறை முட்டையை அவிக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் சிறிதாக வெட்டி நல்லெண்ணையில் தாழிக்கவும். வெங்காயம் வெந்து வர மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின் சோம்புத்தூள் சேர்த்து வதக்கி பின் தக்காளியை சிறு துண்டுகளாக போட்டு வதக்கவும். தக்காளி வெந்ததும் முட்டையை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு பிரட்டி எடுக்கவும். தேவையான பொருட்கள் அளவு முட்டை 2 அவித்தது தக்காளி 2 வெங்காயம் சிறிதாக வெட்டியது பச்சை மிளகாய் தேவையானளவு கறிவேப்பிலை தேவையானளவு உப்பு தேவையானளவு […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
மனித எலும்பும் எலும்பு பாதுகாப்பும்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகலவனுக்கும் ( சூரியனுக்கும்) எலும்புக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து “எல்” என்ற வேர் சொல்லில் இருந்து எலும்பு என்ற பெயர் உருவானது.  அதாவது எல் என்றால் ஞாயிறு, ஒளி என்று பொருள். ஞாயிறு ஒளியில் உள்ள நுண் ஊதாக் கதிர்கள் தோலினூடு ஊடுருவிப் பாய்ந்து வன்திசுவாகிய  எலும்பு கெட்டிப்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளனர். இன்றைய  மருத்துவ விஞ்ஞானிகளும் எலும்பு ஒளியினால் உருவாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர். குழந்தைப் பருவத்தில் தலை முதல் கால் வரை […]

Posted in கட்டுரைகள், No Comments »
குறிஞ்சா களி

செய்முறை இராசவள்ளிக் கிழங்கினை நன்கு தோல் சீவி சுத்தப்படுத்தவும், பின்னர் கழுவவும். சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ½ ரம்ளர் தண்ணீர் விட்டு மூடிய பாத்திரத்தில் அவிக்கவும். நன்கு அவிந்ததும் நன்கு மசிக்கவும். பின்னர் அதனுள் பயறு, கௌபி, என்பவற்றினை இடவும். உழுத்தம்மாவை பாலில் கரைத்து அப்பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடிப்பிடியாத வண்ணம் கிளறவும். உழுத்தம்மா நன்கு வெந்ததும் அதனுள் சாறு வகைகளை விட்டு நன்கு இறுகி வரும் வரை கிளறவும். பின்னர் இறக்கி சூடு ஆறியதும் […]

Posted in சிந்தனைக்கு, No Comments »
தீக்காயங்களும் பாதிப்புக்களும்

இன்றைய நவீன யுகத்திலே காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுள் மருத்துவ ரீதியாகப் பெரிய பிரச்சினையாக விளங்குவது தீக்காயங்கள் எனலாம். மக்கள் தமது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. அதற்குத் தீர்வாக சிலர் தமக்குத்தாமே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொள்வது சுலபமான வழி எனக் கருதி செயற்படுகின்றனர். இது இன்று குடாநாட்டைப் பொறுத்தவரை அதிகரித்துக் காணப்படுகிறது எனலாம். படித்தவர்கள், சிறுவர், பெண்கள், ஆண்கள் எனப் பலதரப்பட்டோரும் எடுக்கின்ற திடீர் முடீவு பெரிய பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்கிறது. […]

Posted in கட்டுரைகள், No Comments »
« Older Entries
Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com