You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December 31st, 2014
உலகில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளை கொண்ட நோய் அம்மை நோய் ஆகும். அம்மை நோய்க்கு அக்காலத்தில் எவ்வித மருந்துகளும் கண்டுபிக்கப்படவில்லை. இந்த நோய்க்கு ஆரம்பத்தில் நாட்டு மருந்துகளே பயன்படுத்தப்பட்டன. தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமையினால் இந்நோய் பலரின் உயிரைப் பறித்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அம்மை நோயினால் சுமார் ஆறு கோடிபேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பல மக்கள் இறந்தும் போயுள்ளனர். இந்நோயினால் பலர் பாதிக்கப்பட்டதையும், இறந்தமையையும் கண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்த சிகிச்சை நிபுணரான “எட்வேர்ட் ஜென்னர்” இந்நோய்க்கு எப்படியாவது […]


