யாழ் செங்குந்தா பாடசாலையில் நீரிழிவு தொடர்பான விழிப்பூட்டல்!
யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் யா/செங்குந்தா பாடசாலையில் நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டது.
![](https://www.jaffnadiabeticcentre.org/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-05-at-08.46.42.jpeg)
இதில் வைத்தியர் R.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு நீரிழிவு தொடர்பான சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்திகர் என பலரும் கலந்து கொண்டனர்.
![](https://www.jaffnadiabeticcentre.org/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-05-at-08.46.43.jpeg)
![](https://www.jaffnadiabeticcentre.org/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-05-at-08.46.43-1.jpeg)
Posted in செய்திகள்